Site Maker

அன்புடன் வரவேற்கிறோம்

சகோதர சுவிசேஷக் கூடத்தில் கூடிவரும் விசுவாசிகளாகிய நாங்கள் வேதபுத்தகத்தை முழுமையான தேவனுடைய வார்த்தையாக விசுவாசிக்கும் கிறிஸ்தவர்கள்.

புதிய ஏற்பாட்டு சத்தியத்தின்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சபையாக கூடி, வாரந்தோறும் அப்பம்பிட்டு தேவனை ஆராதிக்கவும், வேதத்தை ஆராய்ச்சி செய்யவும், ஆவிக்குரிய ஐக்கியத்தை பெலப்படுத்தவும், ஜெபிக்கவும், கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பை சுவிசேஷமாய் அறிவிக்கவும் மதுரை மாநகரின் வடமேற்கு பகுதியிலுள்ள கூடல்புதூரில் கூடிவருகின்றோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியவும், வேதாகமத்தின் சத்தியங்களை கற்றுக்கொள்ளவும் நீங்கள் விரும்பினால், எங்களின் சபையின் வாராந்திர கூட்டங்களில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். 

9942 324 324

SHARE THIS PAGE!